இந்திய சினிமா கிட்டத்தட்ட 125 ஆண்டுகளைக் கொண்ட நீண்ட வரலாற்றினைக் கொண்டது. தாதா சாகேப் பால்கே, சத்யஜித்ரே, தியாகராஜபாகவதர், சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., என பல பெரும் ஜாம்பவான்களின் முயற்சியால் இன்று மாபெரும் வளர்ச்சி…
View More அடேங்கப்பா இந்தப் பாடல்களில் இவ்ளோ விஷயம் இருக்கா…! தமிழ் சினிமாவின் சில வித்தியாசமான பாடல்கள்..இளையராஜா பாடல்கள்
பரபரப்பான மூன்று மணி நேரம்.. பம்பரமாய் சுழன்ற இளையராஜா.. உருவான 21 சூப்பர்ஹிட் பாடல்கள்
இன்று சுமார் 1100 படங்களுக்கு மேல் இசையைமத்து இந்திய திரை உலகு மட்டுமல்லாது இசைத் துறைக்கே ஒரு ஞானியாகத் திகழ்பவர்தான் இசைஞானி இளையராஜா. அன்னக்கிளியில் ஆரம்பித்த பயணம் கடைசியாக வெளியான ஜமா படம் வரை…
View More பரபரப்பான மூன்று மணி நேரம்.. பம்பரமாய் சுழன்ற இளையராஜா.. உருவான 21 சூப்பர்ஹிட் பாடல்கள்ஒருவரி கூட கிடைக்காமல் திண்டாடிய நான்கு கவிஞர்கள்.. போட்ட டியூனுக்கு முழுப்பாட்டையும் எழுதிய இளையராஜா..
இசைஞானி இளையாராஜா இசையமைப்பது மட்டுமன்றி பல பாடல்களையும் பாடியிருக்கிறார். ஆனால் அவர் சிறந்த கவிஞர் என்பது பலருக்கும் தெரியாத தகவல். இப்படி இயல், இசையும் ஒருங்கே அமைந்து விளையாடும் சரஸ்வதியின் ஞானக் குழந்தையாய் நம்மையெல்லாம்…
View More ஒருவரி கூட கிடைக்காமல் திண்டாடிய நான்கு கவிஞர்கள்.. போட்ட டியூனுக்கு முழுப்பாட்டையும் எழுதிய இளையராஜா..அன்னக்கிளி படத்துக்கு முன் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா? இசைஞானியாக உருவாவதற்கு அச்சாரம் போட்ட கிராமத்து பாட்டு..
இந்திய சினிமா உலகில் தனது இசையால் பல கோடி இதயங்களைக் கட்டிப் போட்டவர் இசைஞானி இளையராஜா. இளையாராஜாவின் சினிமா பயணத்தில் அவரது முதல் பாடல் அன்னக்கிளி படம் என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்…
View More அன்னக்கிளி படத்துக்கு முன் இளையராஜா இசையமைத்த முதல் பாடல் எது தெரியுமா? இசைஞானியாக உருவாவதற்கு அச்சாரம் போட்ட கிராமத்து பாட்டு..1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாது
1985 இசைஞானி இளையராஜா வருடம்.. அந்த வருடம் இசையமைத்த தமிழ் படங்கள் மட்டுமே 55. இதில் கைதியின் டைரி, உயர்ந்த உள்ளம், காக்கி சாட்டை , அந்த ஒரு நிமிடம் என நான்கு கமல்…
View More 1985ம் ஆண்டு இளையராஜாவின் வருடம்.. எந்த இசையமைப்பாளரும் கனவில் கூட இப்படி ஒரு முயற்சியை செய்ய முடியாது