ராமநாதபுரம்: இலங்கை கல்பட்டி கடல் பகுதியில் இருந்து தனுஷ்கோடி வழியாக படகில் தங்கம் கடத்த முயன்றவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அந்த படகில் 11.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி…
View More ராமேஸ்வரம் படகில் 11.50 கிலோ தங்கம்.. இலங்கை கடற்படையை மிரள வைத்த 3 பேர்இலங்கை
50 ஆண்டுகளாக உறுத்திய மனசாட்சி.. 37 ரூபாய்க்காக 3 லட்சம் கொடுத்து பாவக் கடனை தீர்த்த தொழிலதிபர்
நமது அன்பிற்குரியவர்கள் கொடுத்த பொருள் தொலைந்து போனாலோ அல்லது களவு போனாலோ அல்லது நம்மிடம் இருக்கும் 50 ரூபாயை யாராவது திருடி விட்டாலோ நாம் எவ்வளவு பதைபதைப்போம். திருடியவரை சும்மா விடுவோமா..? அப்படியும் திருடன்…
View More 50 ஆண்டுகளாக உறுத்திய மனசாட்சி.. 37 ரூபாய்க்காக 3 லட்சம் கொடுத்து பாவக் கடனை தீர்த்த தொழிலதிபர்ஒரே ஒரு ரன் மட்டும் அடித்து ரன் அவுட் ஆன பத்திரானா .. பந்து வீச்சில் கலக்குவாரா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்களில் ஒருவரான பத்திரானா தற்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறார். அவர் இன்று அதிசயமாக பேட்டிங் செய்த…
View More ஒரே ஒரு ரன் மட்டும் அடித்து ரன் அவுட் ஆன பத்திரானா .. பந்து வீச்சில் கலக்குவாரா?தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு.. இன்னொரு கனமழையை சந்திக்க தயாரா?
வங்கக்கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதை அடுத்து தமிழக கடலோர பகுதிகளில் மீண்டும் ஒரு கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த…
View More தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு.. இன்னொரு கனமழையை சந்திக்க தயாரா?தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?
கொரோனா ஊரடங்கிற்குப் பின்னர் உலகின் மிக வளர்ந்த நாடுகளும் பெரும் பொருளாதார மந்தத்தினை சந்தித்தன. அந்தவகையில் இலங்கை நாடு பொருளாதார மந்தத்தினை சந்தித்துள்ளது. அந்நியச் செலவாணியின் விலை குறைந்து போக சீனா, இந்தியா என…
View More தாண்டவமாடும் பஞ்சம்.. மீண்டும் 7600 கோடி கடன் கேட்ட இலங்கை. இந்தியாவின் முடிவுதான் என்ன?ஒரு ஆப்பிள் 150 ரூபாயா? சாப்பிடறத்துக்கே தனியா லோன் வாங்கணும் போலயே. இலங்கை மக்களின் மோசமான நிலைமை!
இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதாரத் தட்டுப்பாடானது நிலவுகிறது. அந்நியச் செலவாணி கையிருப்பில் இல்லாத நிலையில் எரிபொருள் எதையும் வாங்க முடியாமல் திணறுகிறது. இதனால் மக்கள் உணவில் துவங்கி பல வகையான அத்தியாவசியப் பொருட்களுக்கும்…
View More ஒரு ஆப்பிள் 150 ரூபாயா? சாப்பிடறத்துக்கே தனியா லோன் வாங்கணும் போலயே. இலங்கை மக்களின் மோசமான நிலைமை!இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன
கந்த சஷ்டி விழா இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் கடந்த தீபாவளியன்று விரதம் தொடங்கி நேற்று மாலை சூரசம்ஹார பெருவிழா நடைபெற்றது. திருச்செந்தூரில் முருகன் சூரபத்மன் தலையை வாங்கினார். இது போல தமிழ்நாட்டில் உள்ள சிறு…
View More இலங்கையில் மட்டும் இன்று கொண்டாடப்படும் சூரசம்ஹாரம்- காரணம் என்ன