Chilli anointing

குடம் குடமாக மிளகாய் அபிஷேகம்.. நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

திண்டிவனம் : பக்தி முற்றிவிட்டால் எந்த எல்லைக்கும் பக்தர்கள் செல்வார்கள் என்பதற்கு அடையாளமாக திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் கோட்டை கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் தங்கள் மேல் மிளகாய் அபிஷேகம் செய்து நேர்த்திக்கடனை…

View More குடம் குடமாக மிளகாய் அபிஷேகம்.. நூதன முறையில் நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
aadi krithigai 2024: A kg of salt is auctioned at Rs.22 thousand in Karur

கரூரில் ஒரு கிலோ உப்பு ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்.. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த அதிசயம்

கரூர்: ஆடிக்கிருத்திகையான முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கரூரில் இருந்து பால்காவடி, தீர்த்தக்காவடி எடுத்துச்சென்று முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட உப்பு, ஒரு கிலோ ரூ,22 ஆயிரத்திற்கு ஏலம்…

View More கரூரில் ஒரு கிலோ உப்பு ரூ.22 ஆயிரத்திற்கு ஏலம்.. சேந்தமங்கலம் தத்தகிரி முருகன் கோவிலில் நடந்த அதிசயம்

ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!

ஆடி மாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரத்தைப் பற்றிப் பார்ப்போம். முருகப்பெருமானுக்கு மிக முக்கியமான நட்சத்திரம் என்றால் அது கிருத்திகை தான். முருகப்பெருமானின் அவதாரத்தைப் பெருமைப்படுத்தி தாலாட்டி சீராட்டி வளர்த்தவர்கள் கார்த்திகை பெண்கள். 6 முகமாக…

View More ஆடிக்கிருத்திகை உருவான வரலாறு… இன்னைக்கு வழிபட்டால் கண்டிப்பாக நடக்குமாமே..!

எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!

எனக்கு நேரமே சரியில்ல. எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோன்னு நம்மில் சிலர் அன்றாட வாழ்க்கையில் புலம்பித் தவிப்பதைப் பார்த்திருப்போம். சிலர் கோவில் கோவிலாகச் சென்று பார்த்து கடவுளிடம் முறையிடுவர். குழந்தைப்…

View More எப்பேர்ப்பட்ட தோஷத்தையும் போக்கி நன்மையைத் தரும் ஆடிக்கிருத்திகை… இதோ வருகிறது… மறக்காம இப்படி வழிபடுங்க…!