டிகிரி படித்தவரா?.. 500 காலியிடம்.. PROBATIONARY OFFICER பணி.. பஞ்சாப் நேஷனல் வங்கியில் வேலை..!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது காலியாக உள்ள PROBATIONARY OFFICER காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

பஞ்சாப் நேஷனல் வங்கியில் PROBATIONARY OFFICER காலிப் பணியிடம் நிரந்தரப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

PROBATIONARY OFFICER–500 காலியிடம்

 

வயது வரம்பு :

PROBATIONARY OFFICER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 20

அதிகபட்சம்- 30 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் – 7வது பே கமிஷன்படி சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

PROBATIONARY OFFICER– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் M.Sc/ BE/ MCA/MBA படித்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

PROBATIONARY OFFICER–பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

Preliminary Examination

Main Examination

Interview

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

22.08.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

https://ibpsonline.ibps.in/crppo12jul22/

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment