முருகனை நேரில் பார்க்க வைக்கும் மந்திரம்..

c94baa00551a5faeed01edf2342fe67a

ஓம் நமோ பகவதேசுப்ரமண்யாய

ஷண்முகாய மகாத்மனேஸ்ர்வ

சத்ரு ஸ்ம்ஹாரகாரணாய குஹாய

மஹா பல பராக்ரமாயவீராய

சூராய மக்தாய மஹா

பலாயபக்தாய பக்த பரிபாலனாயாதனாய

தனேஸ்வராயமம ஸர்வா

பீஷ்டம்ப்ரயச்ச ஸ்வாஹா!

ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

63283b558f299f463403df0a6b82a6c8

சிறந்ததொரு குரு உபதேசத்தின்படி இம்மந்திரத்தைதை மிகுந்த நம்பிக்கையோடு தினமும் முருகன் கோவில் அல்லது படத்தின்முன் 11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இதை யந்திரத்தில் ஸ்தாபனம் செய்து 48 நாட்கள் பூஜித்தால் முருகன் காட்சி கிட்டும் என ‘மாலா மந்த்ரம்’ என்னும் பழங்காலத்து நூல்மூல அறிந்துக்கொள்ளலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews