மானுட துன்பம் போக்கும் முருகன் மந்திரம் – தினம் ஒரு மந்திரம்

தினமும் முருகனை வழிபட்டு வந்தால் முன்வினை பாவம் போகும். கல்வியில் சிறந்து விளங்கலாம். முருகனை கிருத்திகை தினத்தில் வணங்கும்போது கீழ்க்காணும் மந்திரத்தினை 27 அல்லது 108முறை சொல்லி வணங்கினால்எண்ணிய காரியங்கள் ஈடேறும்.

ஓம் சரவணா பாவாய நமஹ
ஞான சக்திதரா ஸ்கந்தா வள்ளி கல்யாண சுந்தரா
தேவசேனா மணா ஹ்காண்ட கார்திகேய நமோஸ்துதே
ஓம் சுப்ரமண்யாய நமஹ

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews