தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதும். தேர்வு இல்லை.. ரூ.17700 சம்பளம்.. கல்லூரியில் வேலை!!

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் தற்போது காலியாக உள்ள துப்புரவாளர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது.

இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

 

பதவி:

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரியில் துப்புரவாளர் காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.

 

காலிப் பணியிடங்கள்:

துப்புரவாளர்–04  காலியிடங்கள்

 

வயது வரம்பு :

துப்புரவாளர்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

குறைந்தபட்சம்- 18

அதிகபட்சம்- 37 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.

 

சம்பள விவரம்:

சம்பளம் –

அதிகபட்ச சம்பளம் – ரூ.17,700/- சம்பளம் வழங்கப்படும்.

 

கல்வித்தகுதி:

துப்புரவாளர்– இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்து இருத்தல் வேண்டும்.

 

பணி அனுபவம்:

துப்புரவாளர்– பணி அனுபவம் கொண்டு இருக்க வேண்டிய அவசியமில்லை.

 

தேர்வுமுறை :

நேர்காணல்

 

விண்ணப்பிக்க கடைசி நாள்:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

02.08.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்

கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

 

செயலாளர்,

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி (தன்னாட்சி),

பேர்லேண்ட்ஸ்,

சேலம்- 636016

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment