அர்ச்சகர், ஓதுவார், வேதபாராயணர், பிரபந்த விண்ணப்பர் மற்றும் இசை கற்போர் ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வந்தது.
இந்த ஊக்கத்தொகையானது உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி ரூ.1000 ஊக்கத்தொகையை ரூ.3000 ஆக உயர்த்தி அறிவிதிருந்தார்.
ஊக்கத்தொகை ரூ.1000 லிருந்து ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கும் திட்டத்தை இன்று மாணவர்களுக்கு வழங்கி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.