ஆன்மிக ரீதியில் செய்யக்கூடிய கூடாத முக்கிய விசயங்கள்

8eab9f5bb0baa2a37c3895d8f5edeae1-1

*இங்கிலீஷ் தேதி படி பிறந்த நாள் கொண்டாடுவது தவறு.பிறந்த நட்சத்திர ப்படி வரும் நாளன்று தான் கொண்டாட வேண்டும்.அது தான் நமது மரபு!

*துறவி/பெரியோர் காலில் விழுந்து வணங்கும் போது அவரது கால்களை ஒரு போதும் தொட்டு கும்பிட கூடாது.

கால்கள் அருகில் உள்ள தரையை தொட்டு கும்பிட்டால் போதும்!

*பிறரது காம அவமானங்களை சொல்லி கேலி செய்வதால் நமது அன்றைய புண்ணியத்தை இழந்து விடுகிறோம்!!!

*குல தெய்வம் நமக்கு அமாவாசை/வளர்பிறை பஞ்சமி அன்று தான் வரம் தருகின்றது.

*மாதம் ஒரு நாள் தர்ப்பணம் செய்வது,மாதம் ஒரு முறை குல தெய்வத்தை வழிபடுவது – சித்தர்கள் நம்மிடம் எதிர்பார்ப்பது இதை மட்டும் தான்!!!

*நமது பண்பாட்டின் படி உணவு,குடிநீர்,பால்,
கல்வி இவைகளை விற்பனை செய்வது மஹா பாவம்!!!

* சீக்கிரமே தூங்கி அதிகாலையில் எழுந்து பிரம்ம முகூர்த்தத்தில் வழிபாடு செய்வது நல்ல பலனை தரும். தற்போதைய நாகரீக காலத்தில் எத்தனை பேர் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவர் என்றால் அதை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.