அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தற்போது காலியாக உள்ள செவிலியர் காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தற்போது காலியாக உள்ள செவிலியர் காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
செவிலியர் – 05 காலியிடங்கள்
வயது வரம்பு :
செவிலியர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 18
அதிகபட்சம்- 35 வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
அதிகபட்சம் – ரூ.13500 சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி:
செவிலியர் – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் B.Sc Nursing படித்து இருத்தல் வேண்டும்.
பணி அனுபவம்:
செவிலியர் – பணி அனுபவம் கொண்டு இருத்தல் வேண்டிய அவசியம் இல்லை.
தேர்வுமுறை :
நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
31.03.2022 ஆம் தேதிக்குள் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
இணை ஆணையர்/செயல் அலுவலர்,
அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயில்,
பழனி
624601,
திண்டுக்கல் மாவட்டம்.