தமிழகத்தின் கொடைக்கானலில் காட்டுத் தீ !

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலைத்தொடரில் ஏற்பட்ட காட்டுத் தீ அணைக்கப்பட்டுள்ளதாக மாநில வனத்துறை அதிகாரி வியாழக்கிழமை தெரிவித்தார்.

கடந்த மார்ச் 15-ம் தேதி கொடைக்கானல் வனப்பகுதியில் கடும் வெப்பம் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 10 ஹெக்டேருக்கும் அதிகமான வனப்பகுதி எரிந்து நாசமானது. இப்பொழுது அந்த தீ அணைக்கப்பட்டுள்ளது” என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தார்.

கொடைக்கானல் பகுதியில் உள்ள செண்பகனூர் நகரம் தீயினால் பாதிக்கப்பட்டு குடியிருப்பு பகுதிகளுக்கு புகை பரவத் தொடங்கி, மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியவில்லை.

பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் நிவாரணம் – ஸ்டாலின்

“நேற்று முன்தினம் கொடைக்கானலில் காட்டுத் தீ ஏற்பட்டது. இதையடுத்து நேற்று மாலை வரை தீ கொழுந்துவிட்டு எரிந்தது. நேற்று மாலை தீ அணைக்கப்பட்டது. காட்டுத் தீ பற்றிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.