ரூ. 9000/- சம்பளத்தில் உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் இளைஞர் நீதிக்குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
உதவியாளர் கலந்த கணினி இயக்குபவர் - 01 காலிப்பணியிடம்
சம்பளம் :
தொகுப்பூதியமாக மாதம் ரூ. 9,000/- வழங்கப்படும்.
கல்வித் தகுதி :
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
தட்டச்சு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் - தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கணினி இயக்குவதில் ஒருவருடம் முன் அனுபவம் இருத்தல் வேண்டும்.
வயது வரம்பு :
01.01.2021 அன்றுள்ளபடி 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2021/01/2021012364.pdf விண்ணப்பப்படிவத்தை தறவிறக்கம் செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் நகல் எடுத்து சுயசான்றொப்பம் இட்டு தபால் மூலமாகவோ அனுப்பி வைக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2021/01/2021012364.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.02.2021 மாலை 5.45 மணி வரை