’தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படத்தை பார்த்துவிட்டு அதன் டிக்கெட்டை காண்பித்தால் இலவச டீ காபி வழங்கப்படும் என டீக்கடைக்காரர் ஒருவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் வெளியானது ’தி கேரளா…
View More ’தி கேரளா ஸ்டோரி’ படம் பார்த்த டிக்கெட்டை காண்பித்தால் இலவச டீ காபி: கடைக்காரரின் சலுகை அறிவிப்பு..!படுக்கையறை ரகசியங்களை நமக்கு தெரியாமல் வாட்ஸ் அப் பதிவு செய்கிறதா? அதிர்ச்சி தகவல்..!
கடந்த சில நாட்களுக்கு முன்னால் வாட்ஸ்அப் செயலியை நம்ப முடியாது என ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க் தெரிவித்த நிலையில் தற்போது வாட்ஸ் அப் மூலம் படுக்கை அறையில் உள்ள ரகசியங்களை இன்னொருவர் தெரிந்து…
View More படுக்கையறை ரகசியங்களை நமக்கு தெரியாமல் வாட்ஸ் அப் பதிவு செய்கிறதா? அதிர்ச்சி தகவல்..!ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி.. அதிர்ச்சி வீடியோ..!
அமெரிக்காவில் மாணவி ஒருவர் வகுப்பு நேரத்தில் செல்போனை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவரது செல்போனை ஆசிரியர் பிடுங்கினார். இதனால் ஆத்திரமடைந்த மாணவி ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி…
View More ஆசிரியர் மீது பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி.. அதிர்ச்சி வீடியோ..!கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் ஊழியர்கள்: AI காரணமா?
கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா போன்ற நிறுவனங்களில் இருந்து திறமையான ஊழியர்கள் பல திடீர் திடீரென வெளியேறிக் கொண்டிருப்பதாகவும் கொத்து கொத்தாக ஊழியர்கள் வெளியேறி வருவதால் அந் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.…
View More கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்களில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் ஊழியர்கள்: AI காரணமா?தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்..? சாமானியருக்கு இன்னும் எட்டாத விலை தான்..!
தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து தினசரி பார்த்து வரும் நிலையில் இன்று சென்னையில் நேற்றைய விலை தங்கம் விற்பனையாகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நேற்று சென்னையில் தங்கம் ஒரு கிராம்…
View More தங்கம் விலையில் இன்று என்ன மாற்றம்..? சாமானியருக்கு இன்னும் எட்டாத விலை தான்..!தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை.. புதிய இலாக்காக்கள் அறிவிப்பு..!
தமிழகத்தில் அமைச்சரவை மாற்றம் ஏற்படும் என கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியானது என்பதும் குறிப்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் அவர்களுக்கு வேறு துறை ஒதுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில்…
View More தங்கம் தென்னரசுவுக்கு நிதித்துறை.. புதிய இலாக்காக்கள் அறிவிப்பு..!மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு.. பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி..!
மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு என அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்ததை அடுத்து சென்னையில் மின்வாரிய ஊழியர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மின்வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு குறித்த பேச்சு வார்த்தையில் நேற்று…
View More மின்வாரிய ஊழியர்களுக்கு 6% ஊதிய உயர்வு.. பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ச்சி..!தோனியால் பொதுமக்களுக்கு ஆபத்து.. சேப்பாக்கத்தில் எச்சரிக்கை விடுத்த ஸ்மார்ட் வாட்ச்..!
நேற்று சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்ற நிலையில் தோனி மைதானத்தில் களம் இறங்கும்போது எழும் கரகோஷம் காரணமாக பொதுமக்களின் காதுகளுக்கு ஆபத்து என ஸ்மார்ட்…
View More தோனியால் பொதுமக்களுக்கு ஆபத்து.. சேப்பாக்கத்தில் எச்சரிக்கை விடுத்த ஸ்மார்ட் வாட்ச்..!தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..! மோக்கா புயல் எதிரொலியா?
வங்க கடலில் தோன்றிய காற்றழுத்த தாழ்வு, காற்றழுத்த மண்டலமாக மாறி புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த புயல் வங்கதேசம் மற்றும் மியான்மர் நாடுகளுக்கு இடையே கரையை கடக்கும்…
View More தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை..! மோக்கா புயல் எதிரொலியா?சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அபாரம்.. பரிதாபமாக தோல்வி அடைந்தது டெல்லி..!
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இன்று நடைபெற்ற 55வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான…
View More சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் அபாரம்.. பரிதாபமாக தோல்வி அடைந்தது டெல்லி..!கணவரை விவாகரத்து செய்துவிட்டதால் போட்டோகிராபரிடம் பணத்தை திருப்பி கேட்ட பெண்.. அதிர்ச்சி தகவல்..!
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை விவாகரத்து செய்து விட்டதாகவும் அதனால் திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்களை திரும்ப பெற்றுக் கொண்டு தன்னுடைய பணத்தை திருப்பித் தருமாறும் போட்டோகிராபரிடம் கூறியுள்ளது பெரும்…
View More கணவரை விவாகரத்து செய்துவிட்டதால் போட்டோகிராபரிடம் பணத்தை திருப்பி கேட்ட பெண்.. அதிர்ச்சி தகவல்..!ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்க ரன்கள்.. ஓய்வு எடுக்க வேண்டுமா ரோஹித் சர்மா?
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்கு எண் ரன்களில் அவுட் ஆகி இருப்பதை அடுத்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகிறது. சீனியர் கிரிக்கெட் வீரர்கள்…
View More ஐந்தாவது முறையாக ஒற்றை இலக்க ரன்கள்.. ஓய்வு எடுக்க வேண்டுமா ரோஹித் சர்மா?