காஷ்மிரின் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனம் தீப்பிடித்த விபத்தில் 4 இந்திய வீரர்கள் தீயில் கருகி உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வாகனத்தில் 3 அல்லது 4 வீரர்கள் இருந்திருக்கலாம் என்றும், அவர்கள் தீப்பற்றி போது வாகனத்தில் இருந்து இறங்கினார்களா? அல்லது திடீரென விபத்து ஏற்பட்டதால் தீயில் கருகி உயிரிழந்தார்களா? என்பது குறித்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
Casualties feared as an Indian Army truck catches fire in Poonch district of Jammu & Kashmir
Details awaited. pic.twitter.com/QgVwYQIZQ4
— ANI (@ANI) April 20, 2023