செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சீட் மேட் செய்ய தேவையான மூலப்பொருட்களான பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் மீது தீ விபத்து ஏற்பட்டதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊழலுக்கு எதிரான “என் மண் என் மக்கள்” பாதயாத்திரை – அண்ணாமலை
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர். தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.