
வேலைவாய்ப்பு
792 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.7,000/- சம்பளத்தில் வேலை!
792 காலியிடங்கள்.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.7,000/- சம்பளத்தில் வேலை!
சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் காலியாக உள்ள APPRENTICES காலிப் பணியிடம் குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இந்தப் பதவிக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, சம்பள விவரம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை என அனைத்துத் தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.
பதவி:
சென்னை இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலையில் தற்போது காலியாக உள்ள APPRENTICES காலிப் பணியிடம் தற்காலிகப் பணியிடமாக நிரப்பப்படுகின்றது.
காலிப் பணியிடங்கள்:
APPRENTICES – 792 காலியிடங்கள்
வயது வரம்பு :
APPRENTICES – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
குறைந்தபட்சம்- 15
அதிகபட்சம்- 24
வயது கொண்டு இருத்தல் வேண்டும்.
சம்பள விவரம்:
சம்பளம் –
குறைந்தபட்சம் ரூ.6,000/-
அதிகபட்சம் ரூ.7,000/- சம்பளம் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: :
APPRENTICES – இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க நினைப்போர் கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி அனுபவம்:
APPRENTICES –பணி அனுபவம் எதுவும் தேவையில்லை.
தேர்வுமுறை :
மதிப்பெண் அடிப்படையில் தேர்வு
விண்ணப்பிக்க கடைசி நாள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட முகவரியில் 26.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க நினைப்போர்
கீழ்க்கண்ட இணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.
https://pb.icf.gov.in/act/
