டிஎன்பிஎஸ்சி குரூப் 4: சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள்: பகுதி 5

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் பொதுத் தமிழ் பிரிவில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பொருத்துமாறு கேள்விகள் கேட்கப்படும். இப்பகுதியில் சான்றோர்களின் அடை மொழிப் பெயர்கள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

 

சான்றோர்களின் அடைமொழிப் பெயர்கள்:

 

கி.ஆ.பெ.விஸ்வநாதம்பிள்ளை அடைமொழிப் பெயர்கள்:

முத்தமிழ்க் காவலர்

 

ஈ.வெ.ரா.ராமசாமி அடைமொழிப் பெயர்கள்:

சுய மரியாதைச் சுடர்

வெண்தாடி வேந்தர்

பெரியார்

பகுத்தறிவுப் பலவன்

 

காமராஜர் அடைமொழிப் பெயர்கள்:

பெருந்தலைவர்

கல்விக் கண் திறந்தவர்

 

தேவநேயப் பாவாணார் அடைமொழிப் பெயர்கள்:

மொழி ஞாயிறு

செந்தமிழ்ச் செல்வர்

செந்தமிழ் ஞாயிறு

தமிழ்ப் பெருங்காவலர்

 

உடுமலை நாராயணக் கவி அடைமொழிப் பெயர்கள்:

பகுத்தறிவுக் கவிராயர்

 

அஞ்சலையம்மாள் அடைமொழிப் பெயர்கள்:

தென் நாட்டின் ஜான்சிராணி

 

ஜெயகாந்தன் அடைமொழிப் பெயர்கள்:

தமிழ்நாட்டின் மாப்பாசான்

 

வாணிதாசன் அடைமொழிப் பெயர்கள்:

பாவலர் மணி

தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்

கவிஞரேறு

 

சுரதா அடைமொழிப் பெயர்கள்:

உவமைக் கவிஞர்

 

கண்ணதாசன் அடைமொழிப் பெயர்கள்:

கமகப் பிரியன்

காரைமுத்துப் புலவர்

வணங்காமுடி

பார்வதி நாதன்

ஆரோக்கியசாமி

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.